Pages

Wednesday 8 April 2015

M.H.M. அஷ்ரப் பயணித்த விமானத்தில் ஹக்கீம் ஏன் பயணிக்க வில்லை...?


தலைவரின் மரண அறிக்கை வெளிவர போராளிகள் உறுதியுடன் போராட வேண்டும் ஹகிமை நம்ப வேண்டாம்!!

மைத்திரியுகம் மலர்ந்து உள்ளது. நல்லாட்ச்சியில் மறைந்து கிடந்த உண்மைகள் வெளிவரும் ஊழல் அற்ற ஆட்சி நடக்கும் பொது!
எமது முஸ்லிம் சமுகத்தின் தேசிய தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மரண அறிக்கை இன்னும் வெளிவரா முடி மறைக்கப்பட்ட உண்மையாகவே உள்ளது.

மறைந்த தலைவர் அஷ்ரப் பயணித்த விமானத்தில் ஹக்கீம் ஏன் பயணிக்க வில்லை?

தலைவர் மரணித்து 15 வருடமாகின்றது இதுவரை தலைவர் மரணம் சம்மந்தமான விசாரணை வேண்டும் என்று பாராளமன்றத்தில் ஹகிம் மற்றும் அவரை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

என்று ஹகீம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்?

அஷ்ரப்பின் பிச்சையில் சுகபோகம் அனுபவிப்பவர்கள் தலைவரின் மரணத்தின் விசாரணைக்கு ஏன் தயங்குகின்றனர் இதுவரை மக்களிடம் போட்ட வேஷம் முடிவுக்கு வந்து விட்டது.

எமது தலைவரின் மரண அறிக்கை வெளிவர போராளிகள் நாங்கள் வீதியில் இறங்கி உறுதியுடன் போராட வேண்டும்.

போராளிகளே! ஹகிமை நம்ப வேண்டாம்.

உங்களின் கருத்துக்காக, மருதுார் தேடல் (மக்கள் விசனம்)

Home

No 'Hameedia' in Kiribathgoda

A Group Of Protesters Led By Buddhist Monks Staged A Protest Against The Opening Of A Popular Muslim Owned Business 'Hameedia' In Kiribathgoda Yesterday (April 07th, 2015)

A group of racists protesting the opening of a Hameedia outlet in Kiribathgoda. Some monks took part as well. These people are retarded idiots without jobs or anything.

 1/3
 2/3
 3/3
 Home