‘’புலி (LTTE-Tamil Zionists) ஆதரவு அமைப்புகளின் அடாவடித்தனம்’’
இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை எம்பி பைசல் காசிம் இன்று மதிமுக மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனகண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக ஓட்டம் பிடித்தனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பைசல்காசிம், அமைச்சர் ரிஷாத் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் இருந்தனர் ஆனால் அமைச்சர் ரிஷாத் இந்தியா செல்லவில்லை விரிவாக பார்க்க video
என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது இந்திய புலி பயங்கரவாத ஆதரவு அமைப்புகளால் இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிந்தாலும்
அமைச்சர் ரிஷாத் இந்தியா செல்லவில்லை இலங்கையில்தான் இருக்கின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் தற்போது இலங்கையில் இல்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அறிவிக்காமல் இந்தியா சென்றுள்ளார் என்றும் அறிவிக்கபட்டுள்ளது (Lanka Muslim)
பிந்திய தகவல்
Home Sri Lanka Think Tank-UK (Main Link)
No comments:
Post a Comment